எதிர்க்கட்சிகள் தொடர்ந்த வழக்கில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு இடைக்காலத் தடை விதிக்க உச்சநீதிமன்றம் மீண்டும் மறுப்பு தெரிவித்துள்ளது.
மத்திய அரசு குடியுரிமை திருத்த மசோதாவை நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் வெற்றிகரமாக நிறைவேற்றியது. இதையடுத்து குடியரசுத் தலைவர் ஒப்புதல் பெறப்பட்டு சட்டமாக மாறியது.