இந்த குடியிருப்புக்கு அருகே துணிக்கடை உரிமையாளர் ஒருவரின் மாடி வீடு ஒன்று உள்ளது. அதற்கு அருகே அந்த வீட்டின் சுற்றுச் சுவர் 10 அடி உயரத்தில் கட்டபட்டிருந்தது. நேற்று இரவு பெய்த கன மழையால் இன்று காலை 5 மணிக்கு அந்த சுற்று சுவர் இடிந்து இந்த நான்கு வீடுகளின் மீது விழுந்தது. அப்போது வீட்டில் தூங்கி கொண்டிருந்த பெண்கள் குழந்தைகள் உட்பட 17 பேர் உடல் நசுங்கியும், மண் மூடியும் உயிரிழந்தனர்.
இதனையடுத்து மேட்டுப்பாளையம் தீயணைப்புத் துறையினர், காவல்துறையினர் நிகழ்விடத்திற்கு வந்து ஜே.சி.பி உதவியுடன் இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் யாரும் உயிருடன் மீட்கப்படவில்லை.
மேட்டுப்பாளையம்: சுவர் இடிந்து விபத்து 15 பேர் பலி!
துணிக்கடை உரிமையாளரின் வீட்டிற்கான சுற்றுச்சுவர் அடியில் மழை காலத்தில் தண்ணீர் தேங்குவதால் தங்கள் வீட்டிற்கு பாதிப்பு என நான்கு வீட்டுக்காரர்கள் தொடர்ந்து புகார் அளித்தும் துணிக்கடைக்காரரோ, அதிகாரிகளோ காதில் வாங்கிக்கொள்ளவில்லை. இதன்விளைவாகவே இந்தக் கொடூரம் நிகழ்ந்துள்ளதாக அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இந்நிலையில் மற்றொரு புறம் உள்ள சுற்றுச் சுவரை இடிக்கவும் வலியுறுத்தி வருகின்றனர்.
உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு: திமுக ரியாக்ஷன் என்ன?
இந்த விபத்தில் உயிரிழந்த 4 குடும்பத்தினருக்கும் தலா 4 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்குவதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. அதோடு நாளை தமிழ்நாடு முதல்வர் எடப்பாடி பழனிசாமி மேட்டுப்பாளையம் சென்று பாதிக்கப்பட்ட இடத்தை பார்வையிட்டு அவர்களது உறவினர்களுக்கு ஆறுதல் கூறவுள்ளார்.
மேட்டுப்பாளையம்: சுவர் இடிந்து விபத்து 15 பேர் பலி!
துணிக்கடை உரிமையாளரின் வீட்டிற்கான சுற்றுச்சுவர் அடியில் மழை காலத்தில் தண்ணீர் தேங்குவதால் தங்கள் வீட்டிற்கு பாதிப்பு என நான்கு வீட்டுக்காரர்கள் தொடர்ந்து புகார் அளித்தும் துணிக்கடைக்காரரோ, அதிகாரிகளோ காதில் வாங்கிக்கொள்ளவில்லை. இதன்விளைவாகவே இந்தக் கொடூரம் நிகழ்ந்துள்ளதாக அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இந்நிலையில் மற்றொரு புறம் உள்ள சுற்றுச் சுவரை இடிக்கவும் வலியுறுத்தி வருகின்றனர்.
உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு: திமுக ரியாக்ஷன் என்ன?
இந்த விபத்தில் உயிரிழந்த 4 குடும்பத்தினருக்கும் தலா 4 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்குவதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. அதோடு நாளை தமிழ்நாடு முதல்வர் எடப்பாடி பழனிசாமி மேட்டுப்பாளையம் சென்று பாதிக்கப்பட்ட இடத்தை பார்வையிட்டு அவர்களது உறவினர்களுக்கு ஆறுதல் கூறவுள்ளார்.
Tamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்
மேலும் படிக்க : தமிழ்நாடு
- Chennai Rains: இங்கெல்லாம் பலத்த மழை; அங்கெல்லாம் மிதமான மழை - இன்றைய வானிலை நிலவரம்!
- Chennai Weather: வெளுத்துக் கட்டும் கனமழை; இந்த மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை!
- Chennai Rains: மிகக் கனமழை புரட்டி எடுக்கப் போகுது - உஷாரா இருங்க தமிழக மக்களே!
- மகிழ்ச்சி தரும் வெங்காயம்; கோயம்பேடு நிலவரத்தை நீங்களே பாருங்க!
- Chennai Weather: மிரட்டும் கனமழை; கிடுகிடு உயர்வில் நீர் நிலைகள் - விவசாயிகள் ஒரே குஷி!
Web Title tamil nadu government announced relief fund for mettupalayam wall fall down accident
(Tamil News from Samayam Tamil , TIL Network)
மேலும் செய்திகள்:மேட்டுப்பாளையம்|முதல்வர் நிவாரணம்|சுவர் இடிந்த காரணம்|relife fund|mettupalayam wall falldown accident|mettupalayam wall fall|CM Edappadi Palanisamy
உங்கள் கருத்தை பதிவு செய்ய
வீடியோ
ஹைதராபாத் மருத்துவர் பாலியல் வழக்கு: மாநிலங்களவையில் அனல் பற...
Viral Video: ரதம்போரில் ஜீப்பை விரட்டும் புலி!!
கண் இமைக்கும் நேரத்தில் ஆட்டோவை இழுத்துச் சென்ற டிரக்; பெண் ...
டெல்லியில் காங்கிரஸ் தலைவர் என்ன சொன்னார் பாருங்கள்!!
Video: ராஜஸ்தானில் 6 வயது சிறுமி வன்புணர்வு செய்து கொலை!!
இங்கிலிஷ் படிக்க திணறிய இங்கிலிஷ் டீச்சர்..! 6 மாதம் சஸ்பெண்...
உங்களுக்கான சிறப்பு செய்திகள்
செய்திகள்
- மேட்டுப்பாளையம்: முதல்வர் அறிவித்த நிவாரணம்- சுவர் இடிந்தது எப்படி?
- கடத்தல் கும்பலுடன் மெக்சிகோ போலீஸ் சண்டை: 20 பேர் பலி
- உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு: திமுக ரியாக்ஷன் என்ன?
- இவரு தேர்தல் ஆணையர் பழனிசாமியா இல்லை எடப்பாடி பழனிசாமியா?- ஸ்டாலின்!
- பருவமழையால் பாதிப்பு: விரைவில் நிவாரணம் வழங்க ராமதாஸ் கோரிக்கை!!